FWD logo
FWD Club





Latest News, Breaking News.

Latest News, Breaking News on all topics is available here. In the sports section currently Cricket is available and we are going to expand them for more active sports, also we are in the process of adding more financial news from all over the world.

The current News are available in English and Tamil. Very soon we are going to introduce more language options for you to get news in your own language.

How to find more news that are important to you? Use Search web sites like Google, Yahoo or Bing to get quick and reliable news service providers.

Virakesari Sunday Observer Thinakkural Sunday Times Island Sudaroli
Uthayan The Sunday Leader Dailynews Dailymirror Divaina Silumina
Lakbbima Lankadeepa Ravaya Kumudam India Today thinathanthi
Dinakaran Dinamani Kalki Thinaboomi Mangayarmalar Vikatan
  Suratha All IndiaNews India Express The Hindu  

Uthayan: Dailymirror: Inneram : Tamilmanam : Dinamalar : ThatsTamil : Dinamani

DINAMALAR

இன்ஜினியரிங் படிப்பில் சேர மாணவர்கள் போட்டி : இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை :இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு மாணவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்காக அச்சடித்த, 2 லட்சம் விண்ணப்பங்களும், ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால், கூடுதலாக, 25 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, மொத்தமே, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்ததால், அதை மனதில் கொண்டு, இந்த ஆண்டு, 2 லட்சம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலை அச்சிட்டது. ஆனால், ஒரே வாரத்தில், 2 .

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும், என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார். பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், .

பருவமழை துவங்கியதும் மேட்டூருக்கு தண்ணீர் வருமா?

மேட்டூர்:தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணை இருப்பு நீரை பாசனத்துக்கு வெளியேற்றுவதால், பருவமழை தீவிரமடைந்தாலும், மேட்டூர் அணைக்கு காவிரி நீர் கிடைக்க தாமதமாகும் அபாயம் உருவாகியுள்ளது. மேட்டூர் அணையில், 90 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்தால் மட்டுமே, ஜூன் 12ம் தேதி, குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 79.140 அடியாகவும்; நீர் இருப்பு, 41.104 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.ஜூன் 12ல் நீர் திறக்க, இன்னும் 11 டி.எம்.சி., நீர் தேவை. ஜூன் 12க்கு முன், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை .

செக்ஸ் புகாரில் ஐ.பி.எல்., பெங்களூரு அணி வீரர் மாட்டிக்கிட்டார்

புதுடில்லி:ஐந்து நட்சத்திர ஓட்டலில், குடி போதையில் அமெரிக்க பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட, ஆஸ்திரேலிய வீரர் பாமர்ஸ்பச், கைது செய்யப்பட்டார். இவர், ஐ.பி.எல்., போட்டி அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் லியூக் பாமர்ஸ்பச், 27. முதல் ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். தற்போது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் உள்ளார். டில்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றவுடன், நேற்று முன்தினம் இரவு, வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து நடந்தது.இதில் பாமர்ஸ்பச், அங்கிருந்த இந்திய .

சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தால் ஐ.ஐ.டி.,யில் சேரலாம்

சென்னை:நாடு முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, ஐ.ஐ.டி.,க்கான நுழைவுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், சென்னை மாணவர் வைஷாக் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர், "சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தால், ஐ.ஐ.டி.,யில் சேரலாம்' என, கருத்து தெரிவித்தார். நாடு முழுவதும், 15 ஐ.ஐ.டி.,க்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், அவ்வளவு எளிதில் "சீட்' கிடைக்காது. தரமான பள்ளியில் படித்து, முன்னணி கோச்சிங் நிறுவனத்தில் படித்தால் தான், நுழைவுத் தேர்வில் அதிக .

கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு தள்ளாட்டம்: செலவுகளை குறைக்க அதிரடி உத்தரவு

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு தள்ளாடுவதை தொடர்ந்து, அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சொகுசு பயணங்களுக்கும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மாநாடு, கருத்தரங்குகள் நடத்துவதற்கும், தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்து, அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறைவான பொருளாதார வளர்ச்சி, மானியச் சுமை அதிகரிப்பு போன்றவையும், மத்திய அரசின் நிதிச் சிக்கலை அதிகரித்துள்ளன. நாட்டின் நிதி .

"முந்தைய ஆட்சியின் குறைகள் தற்போது சீராகியுள்ளன': ஒ.பி.எஸ்.,பதில்

சென்னை:முந்தைய தி.மு.க., ஆட்சியில் நடந்த குறைபாடுகள் குறித்து, தணிக்கை துறைத் தலைவர் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளதை, இந்த அரசு சரி செய்துள்ளது என, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அறிக்கை தாக்கல்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட, மூன்று பக்க அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும், அனைத்து அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், இந்திய தணிக்கைத் துறைத் தலைவரால் தணிக்கை செய்யப்பட்டு, அதன் அறிக்கை, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.கடந்த 2011, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த .

உளவு துறை விசாரணையால் நித்யானந்தா சீடர்கள் பீதி

ஓசூர்:தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பிடதி ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு, நித்யானந்தாவுக்கு, நாடு முழுவதும் மட்டுமில்லாது, உலக நாடுகளிலும் ஏராளமான தியான பீடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து கூறப்பட்ட விவகாரத்தில், அனைத்து தியான பீடங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், தியான பீடங்களுக்கு சீடர்கள் வருகை குறைந்தது.பல தியான பீடங்கள், தாக்குதல் பீதியால் பூட்டப்பட்டன. ரஞ்சிதா விவகாரம் அடங்கிய பின், .

Thatstamil

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் உள்துறை அமைச்சகம் நடக்கவில்லை: ஜெ. புகாருக்கு ப.சி. மறுப்பு

சிவகங்கை: தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் பாரபட்சமாக நடத்துவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்த குற்றச்சாட்டை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், தமிழகம் உட்பட எந்த ஒரு மாநிலத்துக்கு எதிராகவும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை என்று கூறியதுடன் தம்ழக அரசுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் அவர் பட்டியலிட்டார்.மேலும்

அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா? இயக்குனர் சுராஜ் யோசனை

உயர்ந்த நடிகை அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கலாமா என்று அலெக்ஸ் பாண்டியன் இயக்குனர் சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.நடிகை அனுஷ்கா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் துவங்கியபோது இயக்குனர் சுராஜ் அனுஷ்கா புகழ் பாடி வந்தார். பார்ப்பவர்கள் எல்லாம் இவர் என்ன எப்ப பார்த்தாலும் அனுஷ்கா

பெங்களூரில் கொள்ளை: சென்னை பெண் வழக்கறிஞர் கைது-1.5 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பறிமுதல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சென்னையச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பி. வருணஸ்ரீ(30). வழக்கறிஞர். அவர் கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த மஞ்சுநாதா(எ) டக் மஞ்சா(எ) ராமகிருஷ்ணா(30), பசவேஸ்வராநகரைச் சேர்ந்த ரவி ஜார்ஜ்(எ) செபாஸ்டியன் டாயஸ்(32) மற்றும் கமலாநகரைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணமாச்சாரி(எ)

ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கீர்த்தி ஆசாத் எம்.பி. உண்ணாவிரதம்

டெல்லி: தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வரும் ஐ.பி.எல். போட்டிகளை தடுக்க வலியுறுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜகவின் எம்.பியுமான கீர்த்தி ஆசாத் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கியுள்ளார்.டெல்லி பெரோஷா மைதானத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருந்து கீர்த்தி ஆசாத் கூறியதாவது:ஐ.பி.எல். போட்டிகளை யார் கண்காணிப்பது .? அனைத்துமே வெளிப்படையானதாகத்தானே இருக்க வேண்டும் விளையாட்டுப் போட்டிகளைப்

தமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்!

தமன்னாவுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகிவிடுமாம்.நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதனால் ஆந்திரக் கரையோரம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவர் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களிடம் அனுமதி

ஒரு வழியாக பேத்தியின் பெயரை அறிவித்த அமிதாப் பச்சன்

ஐஸ்வர்யா-அபிஷேக்கின் மகள் பெயர் ஆராத்யா தான் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு எந்த தேதியில் பிறக்கும், ஆணா, பெண்ணா என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. ஏராளமானோர்

இந்திய துணைப் படையினருக்காக 30,000 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் கொள்முதல்

டெல்லி: ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் தான் இந்திய துணை ராணுவப் படையினருக்கு உகந்த ஆயுதமாக இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 30 ஆயிரம் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்பட்டு சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப். மற்றும் தேசிய கமாண்டோ படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து மிக அதிநவீன ஆயுதங்களை ராணுவத்துக்காக இறக்குமதி செய்தாலும்

பி.ஏ. சங்மாவை ஆதரியுங்கள்: அத்வானி, பரதனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள மக்களவை முன்னாள் தலைவர் பிஏ.சங்மாவை ஆதரிக்குமாறு பாஜக தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பரதன், தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டார்.இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மக்களவையின் முன்னாள்

Dinamani

தங்க நகை மீதான வரி ரத்து: பிரணாப்

தங்க நகை மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் திங்கள்கிழமை அறிவித்தார். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் .

இருதரப்பு விவகாரங்களில் படிப்படியான தீர்வு: மன்மோகன், ஜர்தாரி விருப்பம்

புது தில்லி, மே 7: இருதரப்பு விவகாரங்களில் படிப்படியாகத் தீர்வு காணும் அணுகுமுறை அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும்,

மோடி மீது வழக்குத் தொடரலாம்: மத்தியஸ்தர் அறிக்கை

ஆமதாபாத், மே 7: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது வழக்குத் தொடரலாம் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ராஜு ராமசந

கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

புது தில்லி, மே 7: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் இப்போதைய தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு

மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய அமெரிக்கா ஒப்புதல்: மம்தா

கொல்கத்தா, மே 7: மேற்கு வங்க மாநிலத்தைக் கூட்டாளியாகக் கருதி தொழில்துறையில் முதலீடு செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என்று அ

2ஜி வழக்கு: சரத் குமார் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, மே. 7: 2ஜி வழக்கில் தனக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கலைஞ

குஜராத்தில் என்.எஸ்.ஜி. பிராந்திய மையம்

புது தில்லி, மே 7: குஜராத் மாநிலத்தில் "கறுப்புப் பூனைப் படை' எனப்படும் தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையின் (என்.எஸ்.ஜி.) மிகப் பெரிய

Yahoo News

சவூதி அரேபியா:தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி

சவூதி அரேபியாவில் நிகழ்ந்த தீ விபத்தில் இந்தியர்கள் 6 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான்: குண்டுவெடிப்பில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர்.

அமைச்சரவையிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

அரைகுறை லோக்பால் மசோதா கூடாது: சோனியாவிடம் ஹசாரே வலியுறுத்தல்

அரைகுறை லோக்பால் மசோதாவை கொண்டு வராமல் பிரதமரையும் விசாரிக்க வகை செய்யும் முழுமையான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.

2ஜி தகவல்களை பெறுவதற்கு அதிகாரம் உள்ளது: சிஏஜி

2ஜி அலைக்காற்றை ஒதுக்கீடு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் இலாப பங்குகள் குறித்த தகவல்களை பெறுவதற்கு மத்திய தலைமை தணிக்கை துறைக்கு அதிகாரம் உள்ளது என்று அதன் தலைவர்(சிஏஜி) விநோத் ராய் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதார தடை கோரி உண்ணாவிரதம்

ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு இணங்க இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துமாறும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்குமாறும் கோரி சென்னையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

சரியும் வீட்டு விலை .!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டுக்கொண்டிருப்பவர்கள், விலையை பார்த்து அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருப்பார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு நல்ல செய்தி இது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருமாவளவன் ஆர்பாட்டம்

பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.

inneram

ராஜீவ் காந்தி நினைவு நாள் - சாமாதியில் மலர் தூவி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. டெல்லியில் உள்ள அவரது சமாதியின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்  ஆகியோர் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவில்லை - மம்தா பானர்ஜி!

குடியரசுத் தலைவர் பதவிக்கு மக்களவை சபாநாயகர்  மீரா குமார், மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் தான் எங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ்?

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞான தேசிகன் தெரிவித்துள்ளார்.

நானாயிருந்தா விஷம் குடித்து செத்திருப்பேன் : எடியூரப்பாவை சீண்டும் பாஜக தலைவர்

பெங்களூரு : பாஜகவின் மத்திய தலைவர்களை சில நாட்களாக தாக்கி பேசி வரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரைப்பாவை அவரின் நிலைமையில் தான் இருந்தால் விஷம் குடித்து செத்திருப்பேன் என்று எடியூரைப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார் பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா.

அழகிகளை ஏற்பாடு செய்து 20-20 கிரிக்கெட் சூதாட்டம் - நால்வர் கைது

கிரிக்கெட்டும் சூதாட்டமும் இணைபிரியா காதலர்களாகிவிட்ட இக்காலத்தில் சூதாட்டத்திற்கென விபச்சாரப் பெண்களைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக சூதாட்டத் தரகர்களிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளைக் கோரியதாக இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளேடு கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.

”அரசியலில் இது சகஜமப்பா” - கட்சி கூட்ட ரகளை பற்றி அன்ஸாரி

காஷ்மீரில் ஹுரியத் கட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற கோஷ்டி மோதலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியில் நிலநடுக்கம் - மூவர் பலி

இத்தாலியில் உள்ள பலோக்னா மற்றும் மிலன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.

பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேற்றம் - பெங்களூரு தோல்வி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெக்கான் சார்ஜர் அணி. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற பரபரப்பான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆட்டத்தை விட்டு வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Yahoo Tamil

குடு‌ம்ப அர‌சிய‌ல்-அழ‌கி‌‌‌ரி வேதனை

மாற்றுக்கட்சியினர் கூறுவதை விட, ‌தி.மு.க.‌வினரே குடும்ப அரசியல் தான் ச‌ட்ட‌ப்பேரவை தே‌‌ர்த‌ல் தோ‌ல்‌வி‌க்கு காரணம் என்று பேசுவது மனவேதனையை தருவதாகவு‌ம், இனிமேல் தி.மு.க.வினர் நடத்தும் இல்ல விழாக்களில் எனது குடு‌ம்ப‌த்‌தின‌ர் பெய‌ரை போட‌க்கூடாது எனவு‌ம் மத்திய அமை‌ச்ச‌ர் மு.க.அழகிரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஊழ‌ல்தா‌ன் ‌பிர‌ச்சனை ‌- பிரதம‌ர்

இப்போது ஊழல் தலையாயப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றினா‌ர்.

செ‌ன்செ‌க்‌ஸ் 148 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

இன்று காலை இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைக‌ள் உய‌‌ர்வுட‌ன் தொட‌ங்‌கியு‌ள்ளது. மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 148.51 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்‌ந்து 18,911.31 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது. இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 39.55 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 5,666.75 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

‌வி‌ம்‌பி‌ள்ட‌ன் சா‌ம்‌‌பிய‌ன் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நடாலை ‌‌வீ‌ழ்‌த்‌தி முத‌ன் முறையாக செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்ட‌‌‌த்தை கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

ராணுவ ‌‌வீரரை ஒ‌ப்படை‌க்கவு‌ம்-ஜெ.

சிறுவனை சு‌ட்டு‌க் கொ‌ன்ற இராணுவ வீரரை உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று‌ம் இராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படு‌ம் எ‌ன்று‌ம் முதலமைச்சர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

சிறுவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்

சென்னையில் இராணுவ வீரர‌ா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தேநீர் விடுதி

பூ, களவாணி படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயா‌ரித்து இயக்கியிருக்கும் படம். குமரன் இசையமைத்தப் படங்கள் பாடல்களுக்காகப் பேசப்பட்டதும், தேநீர் விடுதி குறித்த அவரது நம்பிக்கையான பேட்டிகளும் தேநீர் விடுதி மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஒரு கிராமம். அதில் பந்தல் போடும் வேலை பார்க்கும் இரு சகோதரர்கள். அவர்களில் இளையவனுக்கு எதிர்பாராமல் வரும் காதல் மற்றும் காதலியின் குடும்பத்து எதிர்ப்பு, இறுதியில் எதிர்ப்பை மீறி திருமணம் . கதையில் எந்த சுவாரஸியமுமில்லை. ச‌ரி, எடுத்திருக்கும்விதம்? இதில்தான் சோதனையே. ஒரு காட்சியை எப்படி கம்போஸ் செய்வது என்ற அடிப்படையே இயக்குனருக்கு‌த் தெ‌ரியவில்லை. கேமரா முகத்துக்கு நேராக வந்ததும் சுவிட்ச் போட்ட மாதி‌ரி எல்லோரும் திடுக்கிட்டு நடிக்க‌த் தொடங்குகிறார்கள். க

சித்தார்த், காஜல் - இணையும் சர்ச்சை ஜோடி

மீடியாக்களைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று சித்தார்த்தை புறக்கணிப்பதாக ஆந்திரா தொலைக்காட்சிகள் தெ‌ரிவித்துள்ளன. தென்னிந்திய திரைப்படத் துறையை இகழ்ந்ததாகக் கூறி காஜல் அகர்வாலுக்கு தடை விதிக்க குரல் எழுப்பியி வருகிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

uthayan

இந்தியா எதைத் தந்துவிடப்போகிறது என்று உழுத்ததைத் தூக்கிக் காட்டினீர்கள்? ; மெனிக்பாம் மக்கள் மீது பாய்ந்தார் அமைச்சர்

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வுசெய்ய வந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவிடம் பழுதடைந்த பருப்பைக் காட்டியதற்காக வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களைக் கடிந்துகொண்டார் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன்.

கூட்டமைப்பு பங்கேற்க்காவிட்டால் தெரிவுக்குழுவுக்கு ஜ.தே.க. வராது; ஜனாதிபதியிடம் நேரில் திட்டவட்டமாக ரணில் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கேற்கச் செய்வதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை எட்டுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் தேனிலவுக்கு \"புறோக்கரை\" நாடும் இலங்கை

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக, இலங்கை அரசு வாசிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பற்றன் பொக்ஸ் என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித் துள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டவர்கள் இன்று எங்கே;கேள்வி எழுப்புகிறார் மனோ கணேசன்

புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுடன் சேர்க்கப்பட உள்ளதாககூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று இளைஞர்கள் இதுவரையில் தமது பெற்றோர்களுடன் ஒப்படைக்கப்படவில்லை அவர்கள் என்கே என்று ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மே 18 நினைவு நாள் தொடர்பில் சென்னையில் பரப்புரை

முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூர தமிழர் பண்பாட்டு நடுவம் அழைப்பு விடுத்துள்ளதுடன் அந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சென்னையில், மக்களிடையே இந்நாள் தொடர்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி பரப்புரை செய்துள்ளனர்.

சிறுவர்களுக்கான \"எனது உலகு\" புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய சிறுவர்களின் புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களால் புகைப்படப் பயிற்சிப் பட்டறையும் நடாத்தப்பட்டது.

தமிழர்களது மாடுகளுக்கு திட்டமிட்டு நஞ்சைக் கொடுக்கும் சிங்களவர்;அரியத்திடம் முறையிட்டனர் மக்கள்

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மங்களகம கெவிலியமடு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் தமிழர்களது மாடுகள் சிங்களவர்களால் திட்டமிட்ட ரீதியில் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டு வருவதாக பண்ணை உரிமையாளர்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இவ்வருட இறுதியில் உற்பத்திகளை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

Tamilmanam : Tamil Blogs

பொய்யும் மெய்யும்-ஆனந்தம்

' ' ' மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகின்றது. .

சொர்க்க வாசல் திறக்கிறது!

நாளை வைகுண்ட ஏகாதசி.ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?) மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி .

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். .

போய்ச் சேர் வீடு நோக்கி

' ' ' ' ' போய்ச் சேர் வீடு நோக்கி .

தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!

இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம். தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர். அதிலும் அவரின் .

நாட்டை யாரால் காப்பாற்ற முடியும்?

கொல்கத்தாவின் ஏழு அடுக்குமாடி அம்ரி தனியார் மருத்துவமனையில் விடியற்காலை ஏற்பட்ட தீவிபத்தில் 90 .

nakkheeran

கற்பழிப்பு . வீடியோ . பிளாக்மெயில்!

கிளைக் கதைகளாக மோனிகா என்ற பெண் தன் ஆடம்பரச் செலவுகளுக்காக தன் உடலை விற்கிறாள். சந்தியா என்ற ஊமைப் பெண் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் கூலியை அவளது அப்பா குடிக்காகப் பறித்துச் செல்லும் அவல வாழ்க்கை .

காஸ்ட்லி பியூட்டி!

அனுஷ்காவுக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தாலும், விக்ரம் ஜோடியாக "தெய்வத் திருமகள்' படத்துக்கு அப்புறம் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் .

அசின் முதல் அமலாபால் வரை! அலப்பரை செய்திகள்!

22 ஆண்டுகளுக்குமுன் வெளியாகி தியாகராஜனுக்கு கதாநாயன் அந்தஸ்தைப் பெற்று தந்த படம் "மலையூர் மம்பட்டியான்'. அந்தப் படத்தை தனது மகன் பிரஷாந்தை .

ஹீரோவாகும் மயில்சாமி மகன்!

என் மகனுக்கு அருமைநாயகம் என்ற பெயரைச் சூட்டியது கமல் சார். நடிகனாக எனது மகன் நடிக்கப்போகிறான் என்றதும் பாலசந்தர் சாரிடம் என் மகனை .

சினிமா ஆக்ரமிப்பை ஆரம்பித்திருக்கும் சசிகலா குடும்பம்!

நிறைய கதாசிரியர்கள் வந்து கதை சொன்னார்கள். அதில் "தலைவன்' கதை எனக்கு "ஃபிட்'டாகும் என்று தோன்றியது. நடிக்க ஒப்புக்கொண்டு விட்டேன் என்கிறார் .

பொம்மையும்! பதுமையும்

நதியா தமிழில் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டரில் நடித்து வந்தாலும், மலையாளப் படமொன்றில் ஆக்ஷன் ராணியாக- போலீஸ் கமிஷனராக நடிக்கிறார். பிரபல .

அவுக Vs இவுக!

ஹீட்டான சேனலில் ஸ்லாட் கேட்டுப் போராடி வருகிறார் சிம்ரன். சீரியல் தயாரித்து வெளியிட அலுவலகமும் போட்டுவிட்டார். ஆனால் . சேனல் இன்னும் .

இவரைப் பற்றி சீக்கிரம் கிசுகிசு வரும்!

த்ருவா என்றொரு இளம் ஹீரோ "ஆண்மை தவறேல்' என்ற படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே "நல்லா நடிச்சிருக்காரே' என்று பேச வைத்திருக்கிறார் .

BBC Sports Cricket

England name Morgan as T20 deputy

England name Eoin Morgan vice-captain to Stuart Broad for the Twenty20 international against Sri Lanka on Sunday

Dilshan hoping for one-day return

Sri Lanka hope to welcome back skipper Tillakaratne Dilshan for the one-day international series with England which starts on Tuesday.

Dravid ton gives India advantage

West Indies require a further 195 to win the first Test against India after closing day three on 131-3 in Kingston.

Chanderpaul to join Warwickshire

West Indies batsman Shivnarine Chanderpaul agrees to join Warwickshire in July as the club's overseas player.

England women hope for T20 upturn

England aim to re-establish themselves as the top Twenty20 side in the women's game in a four-nation series, starting on Thursday.

Derbys target too high for Yorks

Wayne Madsen's 61 from 48 balls helps Derbyshire beat Yorkshire by 12 runs at Headingley.

Warwickshire on brink of victory

England one-day call-up Craig Kieswetter is dismissed for his second duck of the game as Warwickshire close in on victory against Somerset.

Franks leads Notts fightback

Paul Franks leads a Nottinghamshire fightback, but Lancashire remain favourites to win at the end of day three of the championship match at Trent Bridge.

DailyMirror.lk

TRC denies blocking of websites

The Sri Lanka Telecommunications Regulatory Commission (SLTRC) yesterday ruled out any involvements concerning the alleged blocking of certain independent news sites that had occurred on June 20.

Virus fever spreading

Doctors yesterday advised parents to take any children suffering from the rapidly spreading viral fever to the nearest qualified medical practitioner and at home but to take them and treat .

SLC-BCCI meeting called off

The uncertainty over Indian players' participation in next month's Sri Lankan Premier League will continue after Thursday's meeting between the top brass of Sri Lanka Cricket and BCCI has been .

SL maid rescued after 13 years

A Sri Lankan housemaid was kept against her will by her Saudi sponsor and not paid since she came to the Kingdom in 1997, sources from the Jazan governorate said .

Over 8000 army deserters arrested

The Military Police (MP) has arrested 32 officers and 8,400 other rankers who did not report for duty and failed to appear during amnesty periods, Military Spokesman Major General Ubaya .

Weight lifter tested positive

Air Force weight lifter Ransilu Jayatilake tested positive for banned substances during National weight lifting championships, Sri Lanka Weightlifting Federation said

43-member delegation went with MR

The President’s Office said today a 43-member delegation accompanied President Mahinda Rajapaksa on his visit to St Petersburg in Russia last week.

Private buses to go on strike

The Lanka Private Bus Owners Association today confirmed that arrangements have been made to go on an all-island strike on June 27 (Monday) owning to the transport authorities unwillingness to .
12-05-21-02